ஆயி மஹாமாயி ஆயிரம் கண்ணனுடயாளே
நீலி திருசூலி நீங்காத பொட்டு உடையாளே
அடி சமயபுரத்தாளே சாம்ராணி வாசுகியீயே
சமயபுரத்தை விட்டு சடுதியிலே வாருமம்மா
ஈட்டி போல் வேப்பிலையாம் ஈஸ்வர்யின் மருத்துவாம்
வேப்பிலையில் இருக்கும் மருத்துவத்தை யார் அறிவார்
என்ன அத்தா மனம் இறங்கு என் அம்மையே மனம் இறங்கு
ஓம் ஷக்தி ஓம் ஷக்தி ஓம் ஷக்தி ஓம் ஷக்தி
ஓம் ஷக்தி ஓம் ஷக்தி ஓம் ஷக்தி
Samayapuram
Nanum enn kanavugalum -
21 செப்., 2010
20 மே, 2010
8 டிச., 2009
8 அக்., 2009
எனது ராத்திரிகள் கனவுகால் ஆனவை, இது தான் என்று இல்லை எல்லாம் கனவு மயம் எதோ ஏதேதோ நினைவுகள் வந்து ஒன்றுடன் ஒன்று மோதி கொள்ளும்.
நான் பார்த்த விஷயம்,என்னை பாதித்த சம்பவம் என்று எல்லாம் ஒன்று கூடி இரவுகளை தன் வசம் எடுத்து கொள்கின்ன்றன.
நான் கனவுகள் இல்லாமல் உறங்கின நாட்கள் மிக மிக அரிது.
எனது புரியாத கனவுகளே என்று என்னை
விட்டு செல்ல போவதாக உத்தேசம்.
நான் பார்த்த விஷயம்,என்னை பாதித்த சம்பவம் என்று எல்லாம் ஒன்று கூடி இரவுகளை தன் வசம் எடுத்து கொள்கின்ன்றன.
நான் கனவுகள் இல்லாமல் உறங்கின நாட்கள் மிக மிக அரிது.
எனது புரியாத கனவுகளே என்று என்னை
விட்டு செல்ல போவதாக உத்தேசம்.
23 செப்., 2009
Me, my Athama - Divine
The word Athma always wondered me or to say surprised me
THe question in mind is Athama means wht?
THe question in mind is Athama means wht?
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)